சென்னை: தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் முன்னாள்
தென்மண்டல அமைப்பாளர் அழகிரி, சென்னையில் தனது தங்கையும், ராஜ்யசபா
எம்.பி.,யுமான கனிமொழியை சந்தித்து பேசினார். சென்னை சி.ஐ.டி., காலனியில்
சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது என்ன
பேசப்பட்டது மற்றும் எதற்காக இந்த சந்திப்பு என்பது குறித்து தி.மு.க.,
சார்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Thursday, March 27, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment