மேட்டுப்பாளையம் நகரில் 120 கிலோ தடைசெய்யப்பட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.ரூ.4700 அபராதம்.
மேட்டுப்பாளையம். மார்ச்.20
மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் [பொறுப்பு] கணேசன் உத்தரவின் பேரில்
துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், ஆரோக்கியசாமி, கார்த்திக்
மற்றும் துப்புரவு மேற்ப்பார்வையாளர்கள் நகரில் பேருந்து
நிலையம்,மகாதேவபுரம்,காட்டூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள மளிகை,மற்றும்
ஹோட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.அதில் தடை செய்யப்பட.சுமார் 120 கிலோ
எடை கொண்டபிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், கவர்,ஆகிய பொருட்களை
பறிமுதல் செய்தனர் அவற்றின் மதிப்பு சுமார்.5ஆயிரம் ஆகும்.மேலும்,ரூ.4700
அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து சோதனை நடைபெறும் என்றும், தடை செய்யப்பட
பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் அபராதமும், கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment