நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குருமூர்த்தி மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆதரவு
கேட்டு சிறப்புரை ஆற்றினார்.கோவை மாவட்ட பி.ஜே.பி.தலைவர் மோகன்
மந்த்ராசலம்,மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர் .சதீஷ்குமார்,நகர
பி.ஜே.பி.தலைவர் சரவணன்,ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர்
பி.என்..ராஜேந்திரன், பி.எம்.கே. மாவட்ட தலைவர் தங்கராஜ், தே.மு.தி.க.ஒன்றிய செயலாளர் ஜி.எல். .ரவிச்சந்திரன், கொங்குநாடுமக்கள் தேசிய கட்சி நகர செயலாளர் மூர்த்தி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, March 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment