பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 17,18 ஆகிய இரண்டு நாட்கள்
மேட்டுப்பாளையத்தில் இருந்து 120 அரசு சிறப்பு பேருந்துகள்
இயக்கப்பட்டது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்பார்வையில் சுமார் 30
க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.மறுபூஜையை
முன்னிட்டு வருகிற 24 மற்றும்,25 ந்தேதிகளில் சிறப்பு பேருந்துகள்
இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Tuesday, March 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment