தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு: ம.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தகவல்
சென்னை: "தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்" என்று நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க தெரிவித்துள்ளது.
சென்னையில் ம.தி.மு.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுக் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு
* மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம்.
* மீனவர் நலனில் அக்கறை செலுத்தப்படும்.
* தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
* காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூடங்குளத்தில் அணுஉலைகளை மூட வலியுறுத்தப்படும் என்றும், கூடங்குளத்தில் மேலும் அணுஉலைகள் அமைக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை: "தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்" என்று நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க தெரிவித்துள்ளது.
சென்னையில் ம.தி.மு.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுக் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு
* மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம்.
* மீனவர் நலனில் அக்கறை செலுத்தப்படும்.
* தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
* காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூடங்குளத்தில் அணுஉலைகளை மூட வலியுறுத்தப்படும் என்றும், கூடங்குளத்தில் மேலும் அணுஉலைகள் அமைக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
0 comments:
Post a Comment