தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகிற 10 ந்தேதி நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா
தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய
மேட்டுப்பாளையம் வருகிறார்.காரமடை ஆசிரியர் காலனி அருகே பொதுக்கூட்டம்
நடக்க உள்ள இடத்தையும்,ஹெலிகாப்டர் இறங்கும் எஸ்.ஆர்.எஸ்.ஐ.பள்ளி ஹெலிபேட்
அமைக்கும், இடத்தையும் ,நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள்
ஏ.கே.செல்வராஜ்,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ,துணை சபாநாயகர் பொள்ளாச்சி
ஜெயராமன்,,மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், ஆகியோர்
பார்வையிட்டனர். அருகில் காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,தொகுதி
இணைசெயலாளர் பூபதி,கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சா.ஞானசேகரன்,மாவட்ட
கவுன்சிலர் அமுல் கந்தசாமி,மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ஏ.வான்மதி
சேட்,காரமடை பேரூராட்சி தலைவர் டி.டி.ஆறுமுகசாமி,வீட்டுவசதி சங்க தலைவர்
ஜே.கே.முத்துசாமி,மூர்த்தி,உட்பட பலர் உள்ளனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Monday, March 24, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment