சென்னை: சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து விலக்கப்பட்டுள்ள மு.க.,
அழகிரியுடன் தொண்டர்கள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது
என்றும், இதை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.
0 comments:
Post a Comment