தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, March 18, 2014




காரமடை ஊராட்சி ஒன்றியம், கெம்மாரம்பாளையம் ஊராட்சி, மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் தீபா, கவிதா, பிரசன்னகுமாரி, ஆகியோர் தலைமையில் நேர்மையான, சுதந்திரமான, நியாயமான, மற்றும் அமைதியான தேர்தல்களின் மான்பை நிலைநிறுத்தும் விதமாக வாக்களிப்பதாக மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

0 comments:

Post a Comment