சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டி நொச்சிகுட்டை, ஆலபாளையம், ஆம்போதி,செல்லப்பம்பாளையம்,நீலி
பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான
ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென
சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் குலைதள்ளிய நிலையில் இருந்த
ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து விழுந்தன. சேதமடைந்த வாழைகளின் மதிப்பு
ரூ.10 லட்சத்தை தாண்டும் என எதிர்ப்பார்க்கபடுகிறது
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, April 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment