மேட்டுப்பாளையம் போட்டோ மற்றும் வீடியோகிராபர்ஸ் சங்கம் சார்பில் சங்க
தலைவர் எம்.மீனாட்சிசுந்தரம் தலைமையில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி
துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.செயலாளர் ஆல்வின் லியோ,பொருளாளர்
கே.கதிர்வேல்,நிர்வாகிகள் சந்தோஷ் ராஜா,நாகராஜன்,சரவணன்,நற்கருணை
நாதன்,சுரேஷ், யுவராஜ் உட்பட உறுப்பினர்கள் பேருந்து நிலையம்,ஊட்டி
ரோடு,கோவை ரோடு,உட்பட பல்வேறு இடங்களில் உனக்கு நீ உண்மையாக
இருப்பின்,வாக்களிப்பதிலும் உண்மையாக இரு,நாட்டின் வளர்ச்சியை வெறும்
பேச்சு முடிவு செய்யாது.ஆள்காட்டி விரலில் பதியும் அச்சு தான் முடிவு
செய்யும்.வாக்களிப்போம்,நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் ஆகிய வாசககங்கள்
அடங்கிய சுமார் 10 ஆயிரம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு
வழங்கினார்கள்..
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Tuesday, April 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment