மேட்டுப்பாளையம் தொகுதியில் 70 திருநங்கைகள் வாக்களித்தனர்.
மேட்டுப்பாளையம்
அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவில் ,அம்மன்
நகர் பகுதியில் வசித்துவரும் திருநங்கைகள் இன்று நடந்த பாராளுமன்ற
தேர்தலில் வாக்களித்தனர்.
மூன்றாம் பாலினமாக அறிவிக்க வேண்டும்,வாக்களிக்க தனிவரிசை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
0 comments:
Post a Comment