தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Tuesday, April 15, 2014
Posted By:jayakanthan | At:9:20 PM
Be the first to comment!
சென்னை: ''காவிரி நதி நீர் பிரச்னை குறித்து, கருணாநிதியுடன் விவாதிக்க,
தயாராக இருக்கிறேன். அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறேன். அ.தி.மு.க.,
சார்பில், நான் பேசுவேன். தி.மு.க., சார்பில், கருணாநிதி சட்டசபை வந்து,
விவாதத்தில் கலந்து கொள்ள தயாரா?'' என, ஆரணியில் நேற்று நடந்த தேர்தல்
பிரசார கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்தார். அத்துடன்,
'தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளில், பா.ஜ., விற்கு அக்கறை இல்லை' என,
பா.ஜ.,வை மீண்டும் தாக்கி பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment