பவானிசாகர் அணையிலிருந்து எல்பீபி வாய்க்காலுக்கு உயிர்நீர்
திறக்கப்பட்டுள்ளதால் கடந்த 10 நாட்களில் நீர்மட்டம் 7 அடி குறைந்துள்ளது.
கடந்த 2 ம் தேதி 52.73 அடியாக இருந்த நீர்மட்டம் அன்று காலை 8 மணி
நிலவரப்படி 45.59 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 273 கன
அடியாக உள்ளது. அணையிலிருந்து எல்பீபி வாய்க்காலுக்கு 2300 கன அடியும்,
பவானி ஆற்றிற்கு 150 கன அடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, April 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment