மேட்டுப்பாளயம் நகரம் ,7,மற்றும் 20 வது வார்டுகளில் அ. தி.மு.க.தேர்தல் பணிமனையை ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
மேட்டுப்பாளையம்
நகரம்,.,7 வது வார்டில் நகர அம்மா பேரவை செயலாளரும்,மாவட்ட திட்டக்குழு
உறுப்பினருமான கே.வெள்ளிங்கிரி தலைமையில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ,தேர்தல்
பணிமனையை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் நகர அண்ணா தி.மு.க.செயலாளர்
ஏ.வான்மதி சேட்,கருணாகரன், மைதானம் சந்தானம்,சண்முகம்,எஸ்.கே.அருண் .பி.ஆறுமுகம்,சுப்பிரமணியன்,சு லைமான், மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
20 வார்டில் நடந்த தேர்தல் பணிமனை திறப்பு விழாவிற்கு வார்டு செயலாளர் எம்.ஏ.கரீம் தலைமை தாங்கினார்.ஜி.பி.டி.நாகராஜ்,கெ ம்பராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏ.ஆர்.சர்புதீன் வரவேற்று
பேசினார்.ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.தேர்தல் பணிமனையை
திறந்துவைத்தார்.நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஏ.வான்மதி
சேட், எஸ்.ஆர்.சி.கோவிந்தராஜன், எஸ்.ஹனீபா, காஜா,முஸ்தபா, வாகீத், சாதிக், ரியாஸ்தீன்,நிசார்,ராஜா முகமது, மயில்சாமி, ஒளிவிளக்கு அஜீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் ஜெயக்குமார் நன்றிகூறினார்.
0 comments:
Post a Comment