பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்காலில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி
பாசனத்துக்காக தண்ணீர் திறக்கபட்டது. அதனை தொடர்ந்து வாய்காலின்
இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடும் காட்சி. ஏப்ரல் 17 ஆம் தேதி
வரை தண்ணீர் திறக்கப்படும் என பவானிசாகர் அணை செயற்பொறியாளர் எஸ்.நடராஜன்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment