பவானிசாகர்
வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி
அமைந்துள்ள கோடேபாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், நால்ரோடு,
அண்ணாநகர், சொலவனூர், தொப்பம்பாளையம், கரிதொட்டம்பாளையம், புதுரோடு,
விண்ணப்பள்ளி கிராமங்களுக்கு செல்கின்றன. பவானிசாகர் அண்ணாநகர் நால்ரோடு
அருகே வனத்திலிருந்து யானைகள் வெளியேறி ரோட்டை கடந்து சென்றது. இதனால்
அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, April 30, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment