கோவை & சத்தி மெயின்ரோட்டில் வாலிபாளையம் பிரிவு அருகே
கர்நாடகாவிலிருந்து கோவை நோக்கி வந்த சொகுசுகார் டயர் வெடித்ததில்
கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளியமரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
காரிலிருந்தவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
0 comments:
Post a Comment