மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை
சார்பில் மழை வேண்டி வருணபகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது.கோவில் பரம்பரை
அறங்காவலர் ஆர்.வசந்தா,தலைமைதாங்கி யாகத்தை துவங்கிவைத்தார்.குருந்தமலை
குழந்தைவேலாயுத சுவாமி கோவில் அர்ச்சகர் ஜெயபாலசுப்பிரமனியன் தலைமையில்
அர்ச்சகர்கள் வருண ஜெப மந்திரம் சொல்லி பவானி ஆற்றில் சிறப்பு பூஜைகள்
செய்தனர். கோவில் செயல் அலுவலர் பழனிகுமார்,கண்காணிப்பாளர்
செல்வராஜ்,மற்றும் கோவில் பணியாளர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, April 30, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment