4 வது ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கனி மற்றும் மலர் அலங்காரத்துடன் காட்சி தரும் புன்செய் புளியம்பட்டி அருள்தரும் காமாட்சி அம்மன். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்தர் இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் ஐம்பெரும்குழு நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
0 comments:
Post a Comment