சத்தியமங்கலம்
அடுத்துள்ள அரியப்பம்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் வாக்காளர்களுக்கு
நன்றி தெரிவித்து பேசுகிறார் நீலகிரி மக்களவை உறுப்பினர்
சி.கோபாலகிருஷ்ணன். ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்,சத்தி
நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித்
தலைவர் பி.ஆர்.துரைசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்
எஸ்.எஸ்.ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து கிளை செயலாளர் மணி,சத்தி
ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ் உள்ளிட்டோர்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Sunday, August 31, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment