புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட
புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் வருகின்ற செப்டம்பர் 2
ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஏலம் தொடர்பான ஆலோசனை கூட்டம்
நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார்(பொ) தலைமையில் நகராட்சி திருமண
மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள்
சந்தேகங்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள்,
பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, August 23, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment