சத்தியில் ஏடிஎம் மூலமாக பணம் செலுத்தும் வசதி அறிமுகம்
சத்தியமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்தியமங்கலம் எஸ்பிஐ வங்கி மேலாளர் எம்.கந்தசாமி கூறியது: வாடிக்கையாளரின் வசதிக்காக சத்தியில் 2 ஏடிஎம்கள் உள்ளன. தற்போது,பணம் செலுத்துவதற்கு புதிய ஏடிஎம் இயந்திரம் வங்கியின் முன் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், எஸ்பிஐ ஈரோடு மண்டல உதவி பொதுமேலாளர் ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ரூ.49 ஆயிரம் வரை பணம் செலுத்தலாம். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் எஸ்பிஐ வங்கி மேலாளர் எம்.கந்தசாமி கூறியது: வாடிக்கையாளரின் வசதிக்காக சத்தியில் 2 ஏடிஎம்கள் உள்ளன. தற்போது,பணம் செலுத்துவதற்கு புதிய ஏடிஎம் இயந்திரம் வங்கியின் முன் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், எஸ்பிஐ ஈரோடு மண்டல உதவி பொதுமேலாளர் ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ரூ.49 ஆயிரம் வரை பணம் செலுத்தலாம். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment