உலக யானைகள் தினத்தையொட்டி, சத்தியமங்கலம் ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற யானைகள் பாதுகாப்பு மற்றும் அதன் வாழ்விடம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பேசுகிறார் ஆசனூர் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் சி.ஹெச்.பத்மா. இதில் சத்தி சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, August 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment