காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்
காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா ஆகியோர்
79 மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும், 89 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களையும் வழங்கினர். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினர் வி.கே.சின்னசாமி, பள்ளித் தலைமை ஆசிரியர் குழந்தைவேலு, பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிக்கவுண்டர், சத்தி ஊராட்சி ஒன்றிய (வடக்கு) செயலாளர் சி.எம்.மாரப்பன், ஊராட்சித் தலைவர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்கு, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா ஆகியோர்
79 மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும், 89 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களையும் வழங்கினர். இதில், முன்னாள் மக்களவை உறுப்பினர் வி.கே.சின்னசாமி, பள்ளித் தலைமை ஆசிரியர் குழந்தைவேலு, பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிக்கவுண்டர், சத்தி ஊராட்சி ஒன்றிய (வடக்கு) செயலாளர் சி.எம்.மாரப்பன், ஊராட்சித் தலைவர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment