சத்தியமங்கலம் சாரு பள்ளியில் சுதந்திர தின விழா
சுதந்திர தினத்தையொட்டி, சத்தியமங்கலம் சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவிற்கு, பள்ளியின் நிறுவனர் டாக்டர் சாமியப்பன் தலைமை வகித்தார்.
தாளாளர் ருக்மணி சாமியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ச.சகுந்தலை தேசியக் கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவ, மாணவியர் பங்கேற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும், தேசிய ஒற்றுமையின் அவசியத்தை விளக்கும் வகையில் நாட்டிய நாடகம் நடைபெற்றது. பள்ளியின் அலை ஓசை இலக்கிய மன்றத்தின் 22-ஆம் ஆண்டு விழாவும் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு, பள்ளியின் நிறுவனர் டாக்டர் சாமியப்பன் தலைமை வகித்தார்.
தாளாளர் ருக்மணி சாமியப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ச.சகுந்தலை தேசியக் கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவ, மாணவியர் பங்கேற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
மேலும், தேசிய ஒற்றுமையின் அவசியத்தை விளக்கும் வகையில் நாட்டிய நாடகம் நடைபெற்றது. பள்ளியின் அலை ஓசை இலக்கிய மன்றத்தின் 22-ஆம் ஆண்டு விழாவும் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment