சகாயம் IAS அவர்களுடன் விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்
நாட்டில்
எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக
சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர்
சகாயம்தான். காரணம் மிகவும் எளிது., லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற
வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு மிகவும் நெருக்கமானவராக துணிவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவராக நியாயத்தின் பக்கமே எப்போது நிற்பவராக உண்மையைச் சொல்ல தயங்காதவராக பொய்யான புகழுக்கு மயங்காதவராக தவறுக்கு எப்போதும் துணை போகாதவாரக இருப்பவர் இன்றைய தேதிக்கு இவர் ஒருவர்தான் நீண்ட தொலைவிற்கு தட்டுப்படுகிறார்.
கோ- ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக தற்போது இருந்துவரும் சகாயம் அவர்கள் கோவையில் நடைபெற்ற வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் மாறாக இயலாது.
கோ- ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக தற்போது இருந்துவரும் சகாயம் அவர்கள் கோவையில் நடைபெற்ற வெற்றிவாசல் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அப்போது அவருடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்கள் மாறாக இயலாது.
0 comments:
Post a Comment