உயிரிழந்த யானை!
****************************
சத்தியமங்கலம்
அடுத்துள்ள பவானிசாகரில் குடற்புண் நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது ஆண் யானை
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது. இறந்த யானையின் உடலை மாவட்ட வன
அலுவலர் ராஜ்குமார், வனசரக அலுவலர் சிவசுப்ரமணியம் ஆகியோர் பார்வையிட்டனர்.
0 comments:
Post a Comment