விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்
மற்றும் மின்விசிறி வழங்கும் விழா
விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா |
சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சியில் நடைபெற்ற விலையில்லா மிக்ஸி,கிரைண்டர்
மற்றும் மின்விசிறி வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம்
தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம்
வரவேற்றார்.கோணமூலை ஊராட்சித் தலைவி பத்மினிசண்முகம் முன்னிலை வகித்தார்.
இதில் 815 பேருக்கு விலையில்லா பொருள்களை வழங்கி அமைச்சர் தோப்பு என்.டி.
வெங்கடாசலம் வழங்கினார்.
0 comments:
Post a Comment