எஸ்.ஆர்.செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம் |
புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்ட முதல்வர் ஜெயலலிதா
அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய போது எடுத்த படம். அருகில் பவானிசாகர்
ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி உள்பட அண்ணா தி.மு.கவினர் பலர் உடன்
இருந்தனர்.
0 comments:
Post a Comment