புன்செய் புளியம்பட்டியில் ஆக்ரமிப்புகள் அகற்றம்!
****************************** *****************************
******************************
கோபி
சப் கலெக்டர் சந்திரசேகர சாகமூரி அவர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக
கடந்த சில நாட்களாக கோபி, பவானி, சத்தியமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில்
நெடுஞ்சாலை ஓரங்களில் அமைந்துள்ள வீடு மற்றும் கடைகளுக்கு முன் ஆக்ரமிப்பு
செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நெடுஞ்சாலை துறை
சார்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புன்செய் புளியம்பட்டி
சுல்தான் ரோடு, சத்தி ரோடு, மாதம்பாளையம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்ரமிப்பு
பகுதிகளை நேற்று நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
0 comments:
Post a Comment