புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருகோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு 63 நாயன்மார்களில் இருவரான திருக்குறிப்பு தொண்டர் மற்றும் திருநாளைபோவார்(நந்தனார்) குறித்த வரலாற்று நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு நாடகத்தை கண்டுகளித்தனர்.
0 comments:
Post a Comment