சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில்
ஆராய்ச்சி மற்றும் விதைநெல்லுக்கு பல்வேறு நெல்ரகங்கள் சாகுபடி
செய்யப்படுகின்றன. இதையடுத்து, நெற்கதிர் முதிர்ச்சிபெற்ற நிலையில்
ஞாயிற்றுக்கிழமை முதல் நவீன எந்திரம் மூலம் நெற்கதிர்களை அறுவடை செய்யும்
பணி நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment