எங்கெங்கு காணினும் பாரதி!
*********************************
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 132 வது பிறந்தநாள் விழா நீலிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் திருஉருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தபட்டது. விடியல் உறுப்பினர்களும், மாணவ மாணவியர்களும் பாரதியார் வேடம் மற்றும் முகமூடி அணிந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்கள் இசைக்கபட்டது. முடிவில் ஆசிரியர் வடிவேலன் நன்றி கூறினார்.
*********************************
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 132 வது பிறந்தநாள் விழா நீலிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் திருஉருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தபட்டது. விடியல் உறுப்பினர்களும், மாணவ மாணவியர்களும் பாரதியார் வேடம் மற்றும் முகமூடி அணிந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாரதியாரின் கவிதைகள் மற்றும் பாடல்கள் இசைக்கபட்டது. முடிவில் ஆசிரியர் வடிவேலன் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment