வாழைகள் சேதம்
காட்டுயானைகள் அட்டகாசத்தால் சேதமான வாழைகள் |
சத்தியமங்கலம் அடுத்துள்ள விண்ணப்பப்பள்ளி நால்ரோட்டைச் சேர்ந்த
திருமூர்த்தி என்பவரின் தோட்டத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டுயானைகள்,
அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழைகளை தின்றும் மிதித்தும்
சேதப்படுத்தின.குலைதள்ளிய நிலையில் நாசமடைந்த 300க்கும் மேற்பட்ட
வாழைத்தார்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயி திருமூர்த்தி.
0 comments:
Post a Comment