சத்தியமங்கலம் நகராட்சிப்பகுதியில் நெகிழிப் பைகள்(பிளாஸ்டிக்) பயன்பாட்டை
கட்டுப்படுத்த சத்தி நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில், சத்தி அத்தானி சாலையில் நெகிழிப்பைகள் அடுக்கி
வைக்கப்பட்டிருந்த குடோனில் சுகாதார அலுவலர் கே.சக்திவேல் தலைமையில்
சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு செய்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள நெகிழிப்பைகளை
பறிமுதல் செய்தனர்.பின்னர்,அவை நகராட்சி எருகிடங்கிற்கு கொண்டு
செல்லப்பட்டு அங்கு எரியூட்டி அழிக்கப்பட்டது.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, May 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment