நீலகிரி மக்களவைத் தேர்ததில் அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன்
வெற்றிபெற்றதையடுத்து சத்தியமங்கலம் கோணமூலையில் ஊராட்சித் தலைவி
பத்மினிசண்முகம் தலைமையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதில்
ஊராட்சி செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment