நீலகிரி
மக்களவைத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன்
வெற்றிபெற்றதையடுத்து பு.புளியம்பட்டி நகர அண்ணா திமுக செயலாளர்
எம்.கே.ராஜேந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
அணிவித்தும்,பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும்
கொண்டாடினார்கள். இதில் நகராட்சி துணைத்தலைவர் டி.பாபு,நகர பேரவை செயலாளர்
ராமசாமி,அவைத்தலைவர் ஜெயசேகர்,நகர துணை செயலாளர் நாகராஜ்,நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, May 17, 2014
பு.புளியம்பட்டி நகர அண்ணா திமுக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்
Posted By:jayakanthan | At:6:02 AM
Be the first to comment!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment