காளஹஸ்தியில் மோடி வழிபாடு: நாயுடு, பவன் கல்யாணும் தரிசனம்
திருப்பதி / ஸ்ரீகாளஹஸ்தி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி,
தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேவா கட்சித்தலைவரும்
நடிகருமான பவன்கல்யாண் ஆகியோர் திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்
செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மூலம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலுக்கும் சென்று வழிபாடு
செய்தனர்.
திருப்பதியில் புதன்கிழமை இரவு பாஜக மற்றும் தெலுங்குதேச கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு
சொந்தமான ஆதித்யா பிர்லா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
0 comments:
Post a Comment