மேட்டுப்பாளையம் பிளாக் தண்டரில் அட்வென்சர் கார்னிவல் சாகச விளையாட்டுகள் துவக்கம்.
தியன் அசோசியேஷன் ஆப்
அம்யூஸ் மேனட் பார்க் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிளாக் தண்டருக்கு 2014 ஆம்
ஆண்டிற்கான சிறந்த 5 தேசிய விருதுகளை வழங்கி
பெருமைப்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முடிவில் பி.ஆர்.ஓ.லாரன்ஸ்
தம்பி நன்றி கூறினார். இந்த சாகச விளையாட்டுகள் வருகிற 21 ந்தேதி வரை காலை 7
மணிக்கு நடக்கிறது.
மேட்டுப் பாளையம்
பிளாக் தண்டர் ரிசார்ட்டில் அட்வென்சர் கார்னிவல் சாகச விளையாட்டுகள்
துவங்கியது.நிகழ்ச்சிக்கு எல்.ஏ.குரூப் நிர்வாக இயக்குனர் ஏ.வின்சென்ட்
அடைகலராஜ் தலைமை தாங்கினார்.பிளாக் தண்டர் தீம் பார்க்கின் பொதுமேலாளர்
கர்னல்[ஓய்வு]கே.வி.பால் வரவேற்று பேசினார்.ஹாட் ஏர் பலூன்,சாகச விளையாட்டை
சென்னை மாநகர காவல் துணை ஆணையர் டி.மகேஷ்குமார் துவக்கிவைத்தார்.திரைப்பட
இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
வாழ்த்தி பேசினார்.இந்த வீர தீர விளையாட்டு குறித்து நிர்வாக இயக்குனர்
வின்சென்ட் அடைகலராஜ் கூறியதாவது;குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இது
ஒரு தனம்பிக்கை ஊட்டும் விளையாட்டாக திகழ்கிறது.அதுமட்டும் இல்லாமல் இது
மிகவும் பாதுகாப்பான் விளையாட்டாகும்.விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற
குரூப் கேப்டன் ஜெயசங்கர் தலைமையிலான குழுவினர் மேற்பார்வையில்
இவ்விளையாட்டுகள் விளையாடப்படுகிறது.ஹாட் ஏர்பலூன்
,ஜார்பிங்,ராப்லிங்,ரிவர் கிராசிங்,டிரக்கிங்,மற்றும் இதர விளையாட்டுகள்
மக்களிடையே அட்வென்ச்சர் உணர்வை ஏற்படுத்திட நடத்தப்படுகிறது.பிளாக் தண்டர்
பூங்காவிற்கு தேசிய அளவில் 5 முறை அதிக விளையாடுகளைக்கொண்ட மிகப்பெரிய
பூங்கா என்று தேசிய விருது பெற்றுள்ளது.
பிளாக் தண்டர் ரிசார்ட்டில் தங்கும் விருந்தினர்களுக்கு அறைக்கு
இருவர் வீதம் ஹாட் ஏர் பலூனில் இலவசமாக பறக்கலாம். மேலும் பிளாக் தண்டரில்
இந்த வருடம் புதுமையான விளையாட்டுக்களான இந்தியாவில் மிகப்பெரிய
பிரமாண்டமான நீர்வீழ்ச்சி,மினி ஹரிகேன்,5 D திரையரங்கம்,எலிபண்ட் சர்கஸ்
பன் ரைடு,சர்குலர் பன் லிப்ட்,மற்றும் பர்மா பிரிட்ஜ் போன்ற அற்புதமான்
விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்
0 comments:
Post a Comment