முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இடைவிடாத
முயற்சியின் காரணமாக அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம்
என்ற சுப்ரீம் கோர்டின் தீர்ப்பை வரவேற்று பு.புளியம்பட்டி நகர
அண்ணாதிமுகவினர் நகர செயலாளர் எம்.கே.ராஜேந்திரன் தலைமையில் பட்டாசுகள்
வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, May 7, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment