சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்களின்
தாகத்தை தணிக்க நீர்மோர் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார் தமிழக
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம். இதில் மாவட்ட
ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர்
சி.என்.மாரப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், சத்தி
ஒன்றிய பேரவை செயலாளர் ஸ்ரீவாசன்,சத்தி நகர்மன்றத் தலைவர்
ஓ.எம்.சுப்பிரமணியம்,சத்தி கொமராபாளையம் ஊராட்சித் தலைவர்
எஸ்.ஆர்.நஞ்சப்பன் உள்ளிட்டோர்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Monday, May 12, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment