புன்செய் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த
காற்றுடன் பெய்த கனமழையால் எராளமான மரங்கள் மற்றும் விவசாய பயிர்கள் சேதம்
அடைந்தன. புன்செய்
புளியம்பட்டி அருகே காரப்பாடி ஊராட்சி அலுவலகம் முன்புள்ள மரம் நேற்று
மாலை விழுந்ததில் மின் கம்பம் சாய்ந்தது. இதனால்.அங்கு மின்சாரம்
தடைபட்டது.
0 comments:
Post a Comment