தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

மேட்டுப்பாளையத்தில் நகர அண்ணா தி.மு.க.சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு.




தமிழக முதல்வரும்,அண்ணா தி.மு.பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் கட்டளைப்படி மேட்டுப்பாளையம் நகர அண்ணா தி.மு.க.சார்பில் கோடை வெய்யில் தாக்கத்தை தணிக்க பொதுமக்களுக்கு இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நகர செயலாளர் ஏ.வான்மதி சேட் தலைமையில் நடந்தது.நகர அவைத் தலைவர் பி.ஆர்.சுப்பையன் ,துணை செயலாளர் எம்.என்.பாலன், சார்பு அணி நிர்வாகிகள் வேணுகோபால், எல்.எஸ்.புரம் ரவி, எஸ்.கே.அருண், பி.ஆறுமுகம்,நபீஸா,வி.ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன், சண்முகம்,தமிழகம் சேட்,எச்.சுலைமான்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலவச நீர்மோர் பந்தலை அண்ணா தி.மு.க.அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி, ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் துவக்கிவைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் ,தர்பூசணி,நொங்கு ஆகியவற்றை வழங்கினார்கள்.
 
நிகழ்ச்சியில் காரமடை ஒன்றிய அண்ணா தி.மு.க.செயலாளர் பி.டி.கந்தசாமி, மேட்டுப்பாளையம் தொகுதி கழக செயலாளர் எம்.எஸ்.ராஜகுமார், கே.ஆர்.எஸ்.கிருஷ்ணசாமி, கோவை மாவட்ட அண்ணா தொழிற் சங்க இணைசெயலாளர் மைதானம் சந்தானம்,தலைமை கழக பேச்சாளர்கள் பி.எஸ்.கார்த்திகேயன்,ஜெய்லாப்தீன்,முன்னாள் எம்.எல்.ஏ.சுலோச்சனா, நகரமன்ற துணைத்தலைவர் ரமாசெல்வி, துணை செயலாளர் லட்சுமி செல்வம், மகளிரணி இணை செயலாளர் அமராவதி,நகரமன்ற உறுப்பினர்கள் விஜயகுமாரி, மோகன்குமார், சூரிய பிரகாஷ், ராதா அயோத்தி, சுரேஷ்கண்ணன், செந்தில்குமார், நாகஜோதி, மற்றும் வார்டு செயலாளர்கள் சங்கர்நகர் ராஜன், மாதவன், ஜமால்,ஆட்டோ பசீர், வெங்கடாசலமூர்த்தி, எம்.ஏ.கரீம்,எஸ்.ஏ.வாகீத்,தேவராஜ்,இளங்கோ, அய்யாவு, கே.சங்கர், உதயகுமார், ஆட்டோ செல்வன்,கிருஷ்ணன்,ஓடந்துறை ஜெகநாதன்,மற்றும் வி.ராஜேஷ்,யு.ஷேக் அப்துல்லா,கார்த்திக்,டிஸ்கோ செய்யது,உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment