பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் சிறப்பிடம்
தூக்கநாயக்கன்பாளையம்
அன்னை ஜேகேகே சம்பூரணியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் அரசு
வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இக்கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் 90 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாம் ஆண்டு கெமிக்கல் துறை மாணவர் எஸ்.எஸ்.சரத் 700-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். ஆட்டோமொபைல் பிரிவு மாணவர் ஆர்.நாகார்ஜூன் 700-க்கு 686 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.
எலக்டரானிக்ஸ் மாணவர் கே.முருகேஷ், 98 சத மதிப்பெண்களும், கம்யூட்டர் பிரிவு மாணவர் எஸ்.அபுதாஹிர், எம்.தீபாசுமதி, பெட்ரோ கெமிக்கல் துறை மாணவர் எஸ்.கிருபாகரன், மெக்கானிக்கல் துறை மாணவர் எம்.விக்னேஸ்குமார், ஆட்டோமொபைல் துறை மாணவர் எஸ்.மோகன்ராஜ் ஆகியோர் தலா 97 சத மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரித் தாளாளர் ஜேகேகே.முனிராஜா, செயலர் எம்.கஸ்தூரிபிரியா, முதல்வர் பி.ரமேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இக்கல்லூரி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் 90 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாம் ஆண்டு கெமிக்கல் துறை மாணவர் எஸ்.எஸ்.சரத் 700-க்கு 691 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். ஆட்டோமொபைல் பிரிவு மாணவர் ஆர்.நாகார்ஜூன் 700-க்கு 686 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.
எலக்டரானிக்ஸ் மாணவர் கே.முருகேஷ், 98 சத மதிப்பெண்களும், கம்யூட்டர் பிரிவு மாணவர் எஸ்.அபுதாஹிர், எம்.தீபாசுமதி, பெட்ரோ கெமிக்கல் துறை மாணவர் எஸ்.கிருபாகரன், மெக்கானிக்கல் துறை மாணவர் எம்.விக்னேஸ்குமார், ஆட்டோமொபைல் துறை மாணவர் எஸ்.மோகன்ராஜ் ஆகியோர் தலா 97 சத மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரித் தாளாளர் ஜேகேகே.முனிராஜா, செயலர் எம்.கஸ்தூரிபிரியா, முதல்வர் பி.ரமேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment