சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை காப்புக்காட்டில் வழிந்தோடும் மழைநீர் மாவநத்தம் வனக்குட்டையில் கலக்கிறது.இக்குட்டையில் புலி,சிறுத்தை,கழுத்தைப்புலி, யானைகள் மற்றும் காட்டெருமைகள் தண்ணீர் குடித்துச் செல்லும். வனக்குட்டையின் நடுவே காய்ந்துபோன மரங்கள், அதனை சுற்றியும் பசுமை போர்த்திபடி பச்சைபசேல் என இயற்கையோடு பின்னிப் பிணைந்து காணப்படும் தாவரங்களும் மாவநத்தம் வநத்தம் குட்டைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்த இயற்கை அழகு காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கிறது
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Thursday, June 5, 2014
Posted By:jayakanthan | At:6:42 AM
Be the first to comment!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை காப்புக்காட்டில் வழிந்தோடும் மழைநீர் மாவநத்தம் வனக்குட்டையில் கலக்கிறது.இக்குட்டையில் புலி,சிறுத்தை,கழுத்தைப்புலி, யானைகள் மற்றும் காட்டெருமைகள் தண்ணீர் குடித்துச் செல்லும். வனக்குட்டையின் நடுவே காய்ந்துபோன மரங்கள், அதனை சுற்றியும் பசுமை போர்த்திபடி பச்சைபசேல் என இயற்கையோடு பின்னிப் பிணைந்து காணப்படும் தாவரங்களும் மாவநத்தம் வநத்தம் குட்டைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இந்த இயற்கை அழகு காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment