தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, June 13, 2014

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி





புன்செய் புளியம்பட்டி நேரு நகர் நடுநிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்ரமணியன், நல்லூர் ஊராட்சி கவுன்சிலர் சொக்கலிங்கம், தலைமை ஆசிரியர் ஜான் பாஸ்கோ, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment