பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
நீலகிரி
மற்றும் சுற்றுபுரங்களில் பெய்த கனமழையை தொடர்ந்து பவானிசாகர் அணையின்
நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 47.6
அடியாக உள்ளது.அணைக்கு 2000 கன அடி
வீதம் தண்ணீர் வரத்து இருந்தது.பாசனத்திற்காக 800 கன அடி வீதம் தண்ணீர்
திறக்கப் பட்டிருந்தது என பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment