புன்செய்புளியம்பட்டி நகராட்சி சார்பில்,மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு
பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் க.செந்திவேல் பேரணியை துவக்கி
வைத்து,பொதுமக்களுக்கு மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை விளக்கி
கூறினார்.பேரணியில்,நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment