தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 10, 2014



புன்செய்புளியம்பட்டி நகராட்சி சார்பில்,மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் க.செந்திவேல் பேரணியை துவக்கி வைத்து,பொதுமக்களுக்கு மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை விளக்கி கூறினார்.பேரணியில்,நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment