- ஈரோடு கலெக்டர் வி.கே.சண்முகம் பரிசு வழங்கி பாராட்டு
புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி மெட்ரிக்
பள்ளி மாணவர்கள் கடந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம்
தேர்ச்சி பெற்று மாநில அளவில் 4 ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் 3 ஆம்
இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவிகள் கீதாஞ்சலி மற்றும் இந்துமதி ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி கிருபா 494 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடத்தையும், மாணவன் சத்தியப்ரியன் 493 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடத்தையும் பெற்று உள்ளனர். கணிதபாடத்தில் 12 பேரும், அறிவியல் பாடத்தில் 19 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 12 பேரும், 100இக்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 36 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 54 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 80 பேரும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ மாணவியர்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் முனைவர் வி.கே.சண்முகம் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். அதே போல் எஸ்.ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.பழனிசாமி, முதல்வர் திருமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோரும், சாதனை படைத்த மாணவ மாணவியர்களை வாழ்த்தினர்.
மாணவிகள் கீதாஞ்சலி மற்றும் இந்துமதி ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், மாணவி கிருபா 494 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடத்தையும், மாணவன் சத்தியப்ரியன் 493 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடத்தையும் பெற்று உள்ளனர். கணிதபாடத்தில் 12 பேரும், அறிவியல் பாடத்தில் 19 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 12 பேரும், 100இக்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 36 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 54 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 80 பேரும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ மாணவியர்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் முனைவர் வி.கே.சண்முகம் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். அதே போல் எஸ்.ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஆர்.பழனிசாமி, முதல்வர் திருமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோரும், சாதனை படைத்த மாணவ மாணவியர்களை வாழ்த்தினர்.
0 comments:
Post a Comment