பொங்கல் தினம்
புன்செய் புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலை
பள்ளியில் பொங்கல் தினம் கொண்டாட பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சாமியம்மா தலைமை
தாங்கினார். முதல்வர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள்,
மாணவ மாணவியர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் விளையாட்டு
போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்க பட்டது.
புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பொங்கல் தினம் |
0 comments:
Post a Comment